செவ்வாய், 16 ஜனவரி, 2018

எம்.ஜி.ஆர் 101 வது பிறந்தநாள்

🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏

*~இன்று முன்னாள் முதல்வர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் 101வது பிறந்த நாள்~*

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

*ஆதிமுகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் கொங்கு பகுதியை சார்ந்த அரங்கநாயகம் அவர்கள்*

*கிருஸ்துவ நாடார்களை முற்படுத்தபட்டோர் பட்டியலில் இருந்து பிற்படுத்தோர் பட்டியலில் சேர்த்தவர்*

*பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மதிய உணவு திட்டத்தை பின்பற்றியே நான் சத்துணவு திட்டத்தை செயல்படுத்துகிறேன் என கூறி செயல்படுத்தியவர்*

*பெருந்தலைவர் காமராஜர்தான் என் தலைவர். அண்ணா என் வழிகாட்டி என   கூறியவர்*

*சத்துணவு திட்டம் பெற்றி பெற  எம்ஜிஆர் தலைமையில்  உயர்மட்ட குழுவில் சென்னை மாநகர செரீப் டாக்டர் சிவந்திஆதித்தன்,கல்வி அமைச்சர் அரங்கநாயம் ஆகிய இருவருக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர்*

*சென்னையில் பெருந்தலைவர் வாழ்ந்த தியாகராயநகர் இல்லத்தை அரசுடமையாக்கி பெருந்தலைவர் அவர்களுக்கு முழுவுருவ வெங்கல சிலையையும் நிறுவியவர்*

*தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு தமிழ்காமராஜ் என பெயர் சூட்டி பெருந்தலைவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தவர்*

*விருதுநகர் மாவட்டத்தை உருவாக்கி அதற்கு விருதுநகர்காமராஜர் மாவட்டம் என பெயர் சூட்டியவர்*

*சபாநாயகராக பி.எச்.பாண்டியன்,அமைச்சராக அரங்கநாயகம்,நாஞ்சில் வின்சென்ட்,எஸ்.என்.இராஜேந்திரன் ஆகிய நாடார்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர்*

*மதுரை மேயராக பட்டுராஜன் அவர்களை தேர்ந்தெடுத்து நாடார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்*

*முதல்வராக இருந்த போது பல நாடார் சங்க கூட்டங்களில் கலந்துகொண்டவர்.பல இடங்களில் பெருந்தலைவர் காமராஜர் சிலைகளை திறந்து வைத்தவர்*

*கல்வி அமைச்சராக அரங்கநாயகம் 11,12 பாடத்திட்டங்களை உருவாக்கியதற்கும் பல கலைஅறிவியல்கல்லூரிகளும்,பொறியற்கல்லூரிகளும் உருவாவதற்கு காரணமாக திகழ்ந்தவர்*

*அதிமுகவின் அவைத்தலைவராக வள்ளிமுத்து. எம்.சி.பாலன். ஆகியோர்களை நியமித்து பெருமை படுத்தியவர்*

*தமிழர் தந்தை ஆதித்தனார் சிலையை சென்னை எழும்பூரில் திறந்து வைத்தவர்*

*டாக்டர் சிவந்திஆதித்தன்,வி.ஜி.சந்தோஷம் போன்றவர்களை சென்னை மாநகர செரீப்பாக நியமித்தவர்*

*மதுரை காமராஜர் பல்கலைகழகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டியவர்*

*எம்.ஜி.ஆர் அவர்களின் தாயார் சத்யா அவர்கள் நமது சகோதர சமுதாயமான ஈழவ சமுதாயம் என்பது குறிப்பிடத்தக்கது*

*இப்படி பல வகையில் பெருந்தலைவருக்கும்,நாடார்களுக்கும்,புகழ் சேர்த்த எம்ஜிஆர் அவர்களின் 101 பிறந்தநாளில் தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக வாழ்த்தி  மகிழ்கிறோம்.......*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*என்றும்*
*சமுதாய பணியில்*
*~ஜெ.முத்துரமேசுநாடார்~*
*ஆசிரியர்.நாடார் மக்கள் ஜோதி*
*தலைவர்.தமிழ்நாடு நாடார் சங்கம்*

🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக